கொடூரமாக தாக்கப்பட்ட கால்பந்து வீரர்: பார்வை பறிபோனதால் தூக்கிச் சென்ற பரிதாபம்!

துருக்கியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் எதிர்பாராதவிதமாக எதிரணி வீரரின் தாக்குதலால் பிரபல கால்பந்தாட்ட வீரர் ராபின் வான் பெர்ஸி படுகாயமடைந்து கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Fenerbahces கிளப் அணிக்கும் Akhisar அணிக்கும் இடையேயான போட்டி துருக்கி நாட்டில் உள்ள Manisa 19 Mayıs மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சற்று ஆக்ரோசமாக விளையாட ஆரம்பித்தனர். இதில் … Continue reading கொடூரமாக தாக்கப்பட்ட கால்பந்து வீரர்: பார்வை பறிபோனதால் தூக்கிச் சென்ற பரிதாபம்!